முக்கிய வார்த்தைகள்: பழந்தமிழரின் வானியல் அறிவு, தொழிற்சாலை இயங்கியதெனக் குறிப்பாடல், விருந்தோம்பல் பண்பினைச் சுட்டும் விதம், வீரம் குறித்த சொல்லாடல், மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வு, இயற்கை வழிபாட்டினை மேற்கொளல், பழந்தமிழரின் நம்பிக்கை, பழங்காலத் தமிழரின் மனையியல் அறிவு.
|
துணைநூற்பட்டியல்:
[1] கே. ஏ குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், ப. 10.
[2] ஒளவை துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், ப. 105.
[3] கே. ஏ. குணசேகரன், பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், ப. 70.
[4] கே. ஏ. குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், ப. 58.
[5] மேலது,, ப. 13.
[6] மேலது, ப. 16.
[7] மேலது, ப. 24.
[8] மேலது, ப. 35.
[9] மேலது, ப. 37.
[10] மேலது, ப. 45.
[11] மேலது, ப. 47.
[12] மேலது, ப. 62.
[13] கே. ஏ. குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி.லிட்.,) அம்பத்தூர், சென்னை -600 098, முதற்பதிப்பு : 2015.
[14] ஒளவை. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், தமிழ்மண் பதிப்பகம், சென்னை – 600 017. முதற்பதிப்பு : 2012.
[15] கே. ஏ. குணசேகரன், பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113, முதற்பதிப்பு : 2010.
|